03/12/2018

நா.முத்துக்குமார்

எப்போது கடற்கரைக்குச்
சென்றாலும் குறுப்பிட்ட
தூரத்துக்கு மேல்
சென்றதே இல்லை...
அலைகளிடம் பயம் இல்லை
பயம் அப்பாவிடம்தான்..!”

-நா. முத்துக்குமார்.