14/12/2018

வாலி

வேதாரண்யத்தில் இளம் ஆசிரியை ஒருவர் வேன் விபத்தில் குழந்தைகளை காப்பாற்றும்போது இறந்துபோனார்.அதற்கு வாலி எழுதியது..

"முழுகாமலிருந்தால் ஒரு பிள்ளைக்கு தாயாகி இருப்பாய்..

முழுகிவிட்டதால் நூறு பிள்ளைக்கு தாயானாய் " என்று