22/11/2018

சு.வெ

வெல்ல நினைப்பவர்களும் அழிக்க நினைப்பவர்களும் தான் போரை விரும்புகிறார்கள்.
வாழ நினைப்பவர்கள்
வேறு வழியின்றி
அந்தப் போரை எதிர்கொள்கின்றனர்

-சு.வெங்கடேசன்