தனிப்பட்டவர்களாகத் தங்களை அறிபவர்க்கே தனிப்பட்ட துயரங்கள். கூட்டாகத் தங்களை அறிபவர்க்குக் கூட்டாகத்தான் துயரங்கள்.
அறிவதில் இருக்கிறதா? இருப்பதை அறிவதில்.!
-பழமலய்