14/11/2018

பழமலய்

தனிப்பட்டவர்களாகத் தங்களை அறிபவர்க்கே
தனிப்பட்ட துயரங்கள்.
கூட்டாகத் தங்களை அறிபவர்க்குக்
கூட்டாகத்தான் துயரங்கள்.

அறிவதில் இருக்கிறதா?
இருப்பதை அறிவதில்.!

-பழமலய்