22/11/2018

யுகபாரதி

பிரியத்தை விட
பிணக்குற்று பிரிதல்
கொடுமை

சந்திக்க நேர்கையில்
அழக்கூட தோணாமல்
அவரவர் குழந்தைகளை
பொய்யாய்க் கொஞ்சிட

-யுகபாரதி