புரிந்து விடு என ஒரு கவிதையை மிரட்ட முடியாது. ஒரு கவிதைக்கு புரியவும் புரியாமலிருக்கவும் முழு உரிமை இருக்கிறது. கிட்டதட்ட அது நம்மை போலத்தான். -வே.நி.சூர்யா