19/05/2018

தேவதேவன்

என்னவாக்கிக் கொண்டிருக்கிறாய்
என்னை நீ
ஒன்றும் புரியவில்லை
உணர்வதெல்லாம்
குறைகூற முடியாத
ஒரு வேதனையை மட்டுமே!

-தேவதேவன்