27/10/2020

யாத்திரி

உன்னை அதிகம் தொந்தரவு செய்துவிட்டேன்.. மன்னித்துவிடு..
இனி மாட்டேன்..
நிரந்தரமாகப் போய்விடுகிறேன்.. என்றெல்லாம் சொல்லிவிட்டு வந்த மறு நிமிடத்திலேயே அப்படியெல்லாம் இல்லை” என்று
நீ சொல்லும் சொல்லுக்கு
தவம் கிடக்கும்
பரிதவிப்பை
என்ன செய்வது.. கொன்றழித்துப் போ..

யாத்திரி..