சபரிதமிழ்எழில்
27/10/2020
சுப்ரமணிய ராஜூ
கிழம்
நேற்றைய கவலையில்
இன்றைய காலையும்
இன்றைய மாலைக்கு
பிற்பகல் நினைவும்
நாளைய பயத்தில்
இன்னொரு இரவையும்
கழித்தே நாட்களை
கடத்திய பின்
எண்ணிப்பார்த்தால்
எழுவத்தி நாலு.
-சுப்ரமணிய ராஜூ
Newer Post
Older Post
Home