சபரிதமிழ்எழில்
27/10/2020
ஓஷோ
நினைத்தல் என்பது அறிந்ததை அடிப்படையாகக் கொண்டது. அதனால்தான் திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை நினைக்கிறோம்.அவ்வாறு நினைக்கும்போது அறிந்த ஒன்று நேர்த்தியாகிக் கொண்டே செல்லும்.ஆனால் அறியாத ஒன்றினை அறிந்து கொள்ள முடியாது
-ஓஷோ
Newer Post
Older Post
Home