13/10/2020

முருகன். சுந்தரபாண்டியன்

நீ திரும்பக் கேட்காத ஏதோ ஒன்றுதான்
இன்னும் என்னுள் நம்மை
நிறைத்துக் கொண்டேயிருக்கிறது
என் உயிராக...

- முருகன். சுந்தரபாண்டியன்