சபரிதமிழ்எழில்
05/07/2020
ஔவையார்
இனிது இனிது ஏகாந்தம் இனிது;
அதனினும் இனிது ஆதியைத் தொழுதல்;
அதனினும் இனிது அறிவினர்ச் சேருதல்;
அதனினும் இனிது அறிவுள்ளாரைக்
கனவினும் நனவினும் காண்பது தானே"
-ஔவையார்
Newer Post
Older Post
Home