24/07/2020

எஸ் ரா

எந்த மரமும் எவ்வளவு கடுமைான தண்ணீர் பஞ்சத்திலும் தன் இருப்பிடம் விட்டு வேறு ஊர்களுக்கு ஓடிப்போவது இல்லை. தனது வேதனைகளைச் சொல்லிச் சொல்லிப் புலம்புவதில்லை. எல்லா மரங்களும் வாழ்வின் கடினத்தை மௌனமாக எதிர்கொண்டு ஜெயிக்கின்றன. உதிர்ப்பதையும் துளிர்ப்பதையும் ஒன்று போலவே கருதுகின்றன. உயர் தத்துவங்கள் சொல்வதும் இதைத்தானே?

எஸ்.ரா