சபரிதமிழ்எழில்
24/07/2020
அ.வெண்ணிலா
துண்டொன்றைக்
கட்டிக்கொண்டு
அம்மாவாக முடிகிறது
குழந்தைகளால்
குழந்தையாக முடியாமல்
தவித்துக் கொண்டிருப்பது
அம்மாக்கள் தான்
-அ.வெண்ணிலா
Newer Post
Older Post
Home