13/07/2020

ச.மாடசாமி

ஒளிவு மறைவற்றுப் பேசுபவர்களைக் காணுதல் அபூர்வம்.ஒளிவு மறைவற்ற பேச்சுகளைத் தாங்குகிற இதயம் அதைவிட அபூர்வம்

-ச.மாடசாமி