13/07/2020

சு.வெங்குட்டவன்

இழவு வீட்டில்
எதேச்சையாக சந்தித்துக் கொண்ட
நம் கண்களில் ஊற்றெடுத்த துயரம்
செத்துப் போனவருக்கானதல்ல

-சு.வெங்குட்டுவன்