ஒரு கம்யூனிஸ அரசு உச்சத்தில் நெகிழ்ந்து உதிர்ந்து விட வேண்டும். அதாவது, அரசு என்ற இறுக்கமான அமைப்பு இருக்கக் கூடாது என்றார் மார்க்ஸ்.
நெகிழ்வை வலியுறுத்தியவர் மார்க்ஸ். ஆனால், இன்று நம்மால் ஒரு பெண்ணை தோழராக கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு இறுகி போயிருக்கிறோம்.
பதவிகளுக்காகப் பலி வாங்க காத்திருக்கிறோம்.
நெகிழ்வோம்!
_மு.நியாஸ் அகமது.