உடல் மனம் ஆகியவற்றின் வதை கொடுக்குகளில் மாட்டிய பின்பு உன்னதமான வாழ்க்கை வாழ குழந்தை தனம் வேண்டும். எப்போதும் எதுவாகவும் எதுவோடும் தன்னை நிறுத்திக்கொள்ளாத தெளிதல் கிட்ட வேண்டும். _ராஜ சங்கீதன்.