ஒரு மலை தனது அடியாழத்தினுள் ஒரு பேரொலியைத் தக்க வைத்திருக்கிறது உனது குரலை நான் வசப்படுத்தி வைத்திருப்பதும் அவ்வாறே
-ரூமி