23/03/2018

ஆத்மநாம்

இந்த மனிதக்கட்டையை எரிக்க
ஏன் மரக்கட்டையை அடுக்குகிறீர்
அது செய்த பாவம் தான் என்ன?

- கவிஞர் ஆத்மநாம்