கடவுள் எவ்வளவு நல்லவர்? எவ்வளவு தொலைவிற்கு அப்பால் எவர் இருந்தாலும் மற்றோர் இடத்தில் இருந்துகொண்டு மற்றொருவர் அவரைப் பற்றி நினைப்பதற்கு மனம் என்ற ஒரு பொருளைக் கொடுத்திருக்கிறாரே..
-நா.பார்த்தசாரதி பிறந்தமண்