என்னால் விரிவாக
பேசமுடியும்
சிந்துவெளியை
அழித்தவர்கள் யார்
அவர்களுக்கு நம் மேல்
ஏன் இந்த வன்மம்
என்று எழுதமுடியும்
அங்கு
விருத்திரனுக்கும்
அகிக்கும்
என்ன நேர்ந்தது என்று
விளக்க முடியும்
இப்போது எதுவும் வேண்டாம்
வேண்டுமானால்
சுருங்க மய்யமாக சொல்கிறேன்
இது 4000 ஆண்டு போர்!
- மு. நியாஸ் அகமது.