சபரிதமிழ்எழில்
16/02/2021
அறிவுமதி
சந்திப்பதற்காக
இனியும்
ஆசை வளர்க்காதே
வா
அவரவர்
இடத்திலிருந்தே
புறப்படுவோம்
எங்கேனும்
முள் தைத்தால்
வலியில் முகம் பார்த்துக்
கொள்ளலாமே
-அறிவுமதி
Newer Post
Older Post
Home