சபரிதமிழ்எழில்
16/02/2021
வனவை தூரிகா
கடந்து போகும்
ஜோடிக் கால்களின்
பின்னாலெல்லாம்
ஓடி ஓடிக் களைத்து
ஏமாந்து திரும்புகின்றன
அநாதை நாய்க்குட்டிகள்!
செய்யாத உதவிக்கு
வாலாட்டியபடியே!
- வனவை தூரிகா
Newer Post
Older Post
Home