சபரிதமிழ்எழில்
16/02/2021
ராஜாராம்
எல்லோருக்கும் பொதுவான
நீதி ஒன்று இருந்தது.
பிரச்சினை என்னவெனில்
அது எல்லோரிடமும்
தனித் தனியாக இருந்தது.
-ராஜாராம்
Newer Post
Older Post
Home