16/02/2021

அசோகமித்திரன்

மொழியும் சொற்களும் பயன்படாத போது அழுகைதான் மொழியாக இருக்கிறது.அதுதான் யாருமே சந்தேகமறப் புரிந்து கொள்ளக்கூடிய மொழியாக இருக்கிறது

-அசோகமித்திரன்