சபரிதமிழ்எழில்
16/02/2021
அகராதி
நரியிடம் தின்னக்கொடுத்த வடையோடு
சிறகிலிருந்து சிறிது வானத்தையும்
பரிசளித்தது காகம்
நரி பாடிக்கொண்டிருக்கிறது
நீங்கள் ஊளை என்கிறீர்கள்
-அகராதி
Newer Post
Older Post
Home