சபரிதமிழ்எழில்
16/02/2021
யுகபாரதி
ஒவ்வோர் அதிகாலையிலும்
வீடு வீடாக பாலூற்றும்
அந்த முதியவருக்கு
கஞ்சி ஊற்றத் தவறிய பிள்ளைகள் கடைசியில் அவருக்கு ஊற்றும் பால்
திரிந்திருக்கும் அல்லது பிரிந்திருக்கும்
-யுகபாரதி
Newer Post
Older Post
Home