16/02/2021

யுகபாரதி

ஒவ்வோர் அதிகாலையிலும்
வீடு வீடாக பாலூற்றும்
அந்த முதியவருக்கு
கஞ்சி ஊற்றத் தவறிய பிள்ளைகள் கடைசியில் அவருக்கு ஊற்றும் பால்
திரிந்திருக்கும் அல்லது பிரிந்திருக்கும்

-யுகபாரதி