16/02/2021

வேள்பாரி

காலம் குறித்த அச்சம் எல்லோருக்கும் எப்போதும் இருக்கத்தானே செய்கிறது. காலத்தை அறிந்தவனுக்கு அதிகாரத்தின் எல்லாக் கதவுகளும் திறக்கத்தானே செய்கின்றன.

-வேள்பாரி