21/04/2019

லா.ச.ரா

சூல்கொண்ட நேரம் ஒருவரியிலிருந்து ஒருவர் விடுபட ஒருவரோடு ஒருவர் போராடுகையிலேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டோம். புரிந்து கொண்டபின் சேர்ந்திருக்க இயற்கையில்லை, பிரிந்துதான் போவோம். கருவுற்றதைப் பெற்றுதான் ஆகவேண்டும். பெற்றது பிரிந்துதான் போகவேண்டும்.
-லா.ச.ரா