16/04/2019

ஆதிஷா

எதையுமே எதிர்த்துக்கேள்வி கேட்காத எதற்குமே கோபப்படாத ஒரு சமூகம் நிச்சயம் பரிணாம வளர்ச்சியில் பின்னோக்கித்தான் பயணிக்கும்.
நிமிர்ந்த முதுகெலும்புகள் மீண்டும் வளைந்து குனியத்தொடங்கும்.
விழிப்புடன் இருப்பவரால் தான் தனக்கு நிகழும் அநீதியை அறிந்துகொள்ள முடியும்.தனக்கு நிகழ்வது அநீதி என்பதை  அறிந்தவரால் தான் அதை எதிர்த்து கேள்வி கேட்கமுடியும்.போராட முடியும்.
_ஆதிஷா.