மணப்புரம் எதிரிலிருக்கும் வேப்பமரம் தினம் கம்மலை அடகுவைத்து செல்லும் எதோஒரு பெண்ணுக்கு சிறுகுச்சியை காதணியாய் அணிவிக்கிறது.!
-படித்தது