ஆறாவது நாள் கடவுள் மண்ணால் மனிதனைப் படைத்தான் ஏழாவது நாள் மனிதன் கடவுளைத் திரும்பப் படைத்தான்.
- பாதசாரி (தமிழாக்கம் செய்த குஞ்ஞுண்ணிக் கவிதை)