21/04/2019

பாதசாரி

ஆறாவது நாள்
கடவுள்
மண்ணால்
மனிதனைப் படைத்தான்
ஏழாவது நாள்
மனிதன்
கடவுளைத் திரும்பப்
படைத்தான்.

- பாதசாரி (தமிழாக்கம் செய்த குஞ்ஞுண்ணிக் கவிதை)