16/04/2019

வண்ணநிலவன்

எதையேனும் சார்ந்திரு

கவித்துவம், தத்துவம்

காதல், சங்கீதம்,

இங்கிதம்... இப்படி

எதன் மீதேனும் சாய்ந்திரு

இல்லையேல்

உலகம் காணாமல் போய்விடும்.

-வண்ணநிலவன்.