எதையேனும் சார்ந்திரு
கவித்துவம், தத்துவம்
காதல், சங்கீதம்,
இங்கிதம்... இப்படி
எதன் மீதேனும் சாய்ந்திரு
இல்லையேல்
உலகம் காணாமல் போய்விடும்.
-வண்ணநிலவன்.