16/04/2019

மகுடேசுவரன்

நதி மீது பாலம் கட்டப்படாதபோது
இக்கரையில் ஊர் இருந்தது.
அக்கரையில் அடர்ந்த காடு இருந்தது.

- மகுடேசுவரன்