16/04/2019

ஆதிஷா

தன் உரிமைக்காக எதிர்த்துக்கேள்வி கேட்டு சண்டை போடுகிறவனைக் காட்டுமிராண்டியாகவும்,
நம் மீது திணிக்கப்படும் அடக்கு முறைகளை அமைதியாக ஏற்றுக்கொள்வதை நாகரிக மனிதனின் அடையாளமாகவும் கருத ஆரம்பித்துவிட்டோம்...
_ஆதிஷா