சபரிதமிழ்எழில்
19/03/2020
மனுஷ்ய புத்திரன்
கூசும் படி
கண்ணியம் குறைந்த ஒரு பார்வை பார்த்ததில்லை
ஒரு தீண்டல் செய்ததில்லை
என்பதில்
பெரிய மரியாதை
அவளுக்கு இருந்தும்
ஒரு முறை தயங்கி தயங்கி கேட்டாள்
ஒருமுறையேனும் என்னை நீ ஒரு பெண்ணாக உணர்ந்ததே இல்லையா..
மனுஷ்ய புத்திரன்..
Newer Post
Older Post
Home