சபரிதமிழ்எழில்
19/03/2020
மனுஷ்ய புத்திரன்
முதலில்
உன்னை
நினைத்துக் கொண்டேன்
பிறகு
உன்னையே
நினைத்துக் கொண்டிருந்தேன்
இப்போது
உன்னையும்
நினைத்துக் கொள்கிறேன்
ஞாபகங்களுக்கு
எப்போதும் மூன்று பருவங்கள்.
-மனுஷ்யபுத்திரன்
Newer Post
Older Post
Home