13/03/2020

ஓஷோ

யாரும் யாரையும் மாற்ற முடியாது.இது ஒரு மிகப்பெரிய அனுபவம். மிகப்பெரிய புரிந்து கொள்தலாகும்

ஆகவேதான்,வயதானவர்கள் மிகவும் பொறுமையாகவும், சகித்துக்கொண்டும் போகிறார்கள்.ஆனால் இளமையில் அவர்கள் இருவரும் மிகவும் தீவிரமாக இருந்தார்கள். ஒருவரையொருவர் ஏற்றுக்கொள்வதும் இல்லை.அவர்கள் தனக்கு பிடிக்காத எல்லாவற்றையும் மாற்ற முனைகிறார்கள். அவர்களது விருப்பப்படி, இந்த உலகம் அமையவேண்டும் என நினைக்கிறார்கள். கடுமையாகப் போராடுகிறார்கள்.ஆனால் நினைத்தது நடக்காது.ஏனெனில் இயற்கையே அப்படித்தான்

-ஓஷோ