ஓ அறிவிலிகான்
சோம்பேறிகளே புறப்படுங்கள்
பரந்த உலகம் முழுவதும்
சுற்றி வாருங்கள்
இதற்காக உங்களுக்கு இன்னொரு
வாழ்வு கிடைக்கப்போவதில்லை
நீங்கள் நெடுநாள்
வாழ்ந்தாலும் கூட
இந்த இளமை உங்களுக்கு
மீண்டும் வரப்போவதில்லை
-ராகுல் சாங்கிருத்யாயனின் மனம் கவர்ந்த உருது கவிதை