சபரிதமிழ்எழில்
23/02/2020
நேசமித்திரன்
அதற்குமேல் ஒன்றும்
இல்லை
என்கிறவர்களுக்குத்
தெரியாது
ஈமத்தின் கடைசிக்
கங்குவரை
காத்திருப்பவன்
எத்தனைமுறை
ஆகாசம்
பார்க்கிறான் என்பது
-நேசமித்ரன்
Newer Post
Older Post
Home