சபரிதமிழ்எழில்
23/02/2020
மனுஷ்ய புத்திரன்..
காற்றடித்தால் விளக்கு அணைந்து விடுமே என்று மட்டும் நினைத்து அதை பாதுகாப்பதில்லேயே நாள் முழுக்க கவனம் கொண்டுவிட்டேன்..
எண்ணெய் தீர்ந்ததும் விளக்கு அணையும் என்று நான் யோசிக்கவில்லை அன்பே..
மனுஷ்ய புத்திரன்..
Newer Post
Older Post
Home