சபரிதமிழ்எழில்
23/02/2020
ராஜா சந்திரசேகர்
ஏழாவது முறையாக
நாள் குறித்தும்
இறந்து போகவில்லை பாட்டி
ஊர் திரும்புகிறார்கள் எல்லோரும்
கொண்டு வந்த கண்ணீருடன்
-ராஜா சந்திரசேகர்
Newer Post
Older Post
Home