சபரிதமிழ்எழில்
23/02/2020
மகுடேசுவரன்
உன்னை
பார்த்துக் கொண்டிருக்கிறேன்
எங்கோ பார்ப்பதுபோல்
இருக்கும் நீ
அப்படியே இரு
திரும்பாதே.
களவுப் பார்வைகள்
அனுமதிக்கப்படும் வரைதான்
உளவுகாணமுடியும்
உள்ளத்தை!
-மகுடேசுவரன்
Newer Post
Older Post
Home