சபரிதமிழ்எழில்
23/02/2020
இளந்தென்றல் திரவியம்
நீ இன்னுமாடா தூங்கல
எனும் போதும்
அம்மா தூங்க வில்லை...
ஏன்டா இன்னமும் தூங்கற
எனும் போதும்
அவள் தூங்கிக்கொண்டிருக்கவில்லை.
இளந்தென்றல் திரவியம்
Newer Post
Older Post
Home