சபரிதமிழ்எழில்
24/03/2019
பாணால்
தவம்
ஒழுகிவிழும் நீர்த்துளியில்
நிலவொளியைப் பூசிக்கொள்கிறது
கிணத்துத் தவளை.
- பாணால்
Newer Post
Older Post
Home