நல்ல கவிதையின் அடையாளம் முதல் வரியிலேயே தெரியும். அந்த முதல் வரியை எட்டிப் பார்க்க வந்தவையே பின்னுள்ள மற்ற வரிகள் ! -மகுடேசுவரன்