"நாம் எல்லோரும் வார்த்தைகளால் ஆனவர்கள் தான்.
நாம் வார்த்தைகளுக்கு வெகு முன்பே தொடங்கியவர்கள்.
வார்த்தைகளை கடந்தும் தாண்டியும் முடிக்கப்போகிறவர்கள்.
நம் நாள்கள் வார்த்தைகளின் விஷமேறியவை.
நாம் உண்மையாகச் சொன்னவை.
நம்பாமல் சொன்னவை.உணர்ச்சிகளிலிருந்து விவாகரத்தானவை.காயப்படுத்தும் வார்த்தைகள்.மறைக்கும் வார்த்தைகள்.இறந்த வார்த்தைகள் என்று நாம் வார்த்தைகளால் ஆனவர்கள்."
_அனுரா ஆனந்த்.
(விகடன் தடம்)