"அழுது கொண்டு இருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல அவ்வளவு எளிதாகப் பிள்ளைகளுக்குக் கிடைத்துவிடுவது இல்லை.. அழுதுகொண்டு இருக்கும் அப்பாவின் முகம். " - நா.முத்துக்குமார்