உன் வார்த்தைகளால் என்னை நீ சுட்டுப் பொசுக்கலாம். உன் பார்வையால் என்னை நீ வெட்டி துண்டாக்கலாம். உன் வெறுப்புகளால் என்னை நீ கொலை செய்யலாம். ஆனால், சத்தமில்லாமல் காற்றைப் போல் நான் மேலே எழுவேன்.
- மாயா ஆஞ்சலோ