23/03/2019

மாயா ஆஞ்சலோ

உன் வார்த்தைகளால் என்னை நீ சுட்டுப் பொசுக்கலாம்.
உன் பார்வையால் என்னை நீ வெட்டி துண்டாக்கலாம்.
உன் வெறுப்புகளால் என்னை நீ கொலை செய்யலாம்.
ஆனால், சத்தமில்லாமல் காற்றைப் போல் நான் மேலே எழுவேன்.

- மாயா ஆஞ்சலோ